Category Archives: Club Membership

Add Members of Tamil Exim Club here.

ஏற்றுமதி இறக்குமதி கோடு எவ்வாறு வாங்குவது?

max

 

CLICK THE LINK TO KNOW HOW?
http://dgft.gov.in/exim/2000/iec_anf/iecanf.htm

Leave a comment

Filed under Club Membership

200 கண்டைனர் மஞ்சள் ஏற்றுமதி

12

தமிழக ஏற்றுமதியாளர் மலேசியா, சிங்கபூர், மற்றும் இலங்கை நாடுகளுக்கு 200 கண்டைனர்கள் வரை மஞ்சள் ஏற்றுமதி செய்து வருவதாகவும், ஓம் முருகா நிர்வாகம் ஒரு முறை தங்கள் தொழிற்சாலைக்கு வரும்படியும் ராசிபுரம் பகுதியில் இருபதாகவும் தெரிவித்தார் சகோ ஒருவர். தான் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார். அவருக்காக சந்தையை பற்றி தகவல் திரட்டியபொலுது உங்களுடன் சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.
—————
ராஜன் 9943826447

Tamil Nadu Areas of Turmeric Availablity:
—————————-
Karur
Paramatti,Muntipalavau,Thantoni,Mayanur,Panjapatti, Kadavur,
Kulittatai, Kadavur, Kulittatai, Krishnarayapuram

Villupuram
Avalurpettai,Gingee,Sankarapuram,Kallakkurichchi, Ulundurpettai,
Tirukkovilur, Vlundurpetti, Vanum,Vallam

Coimbatore
Muttuppalaiyam,Avinashi,Tiruppur,Palladam,Udumallaippettai,Pollac
hi l i

Salem

Mettur, Yercaud, Idappadi, Omalpur, Attur, Gangavalli, Sankagiri

Dharmapuri
Pennagaram, Harur, Pappireedipatti, Palakkodu, Pochampalli

images

Export potential for Turmeric Around the World
————————-

(i) GCC countries

India exported 9550 tons of turmeric to GCC countries. UAE imported maximum
quantity of 7823 tons, whereas Saudi Arabia imported 1406 tons and Kuwait 320 tons. Export
potential should be further exploited by exploring exports to Bahrain, Oman and Qatar.

(ii) Middle East countries

Exports of turmeric was mainly to Iran (6094 tons), Egypt (2057 tons), Morocco (736
tons), Israel (632 tons) etc. amounting approx. to 9821 tons. India must also explore the
opportunity of exporting to Turkey, Algeria, Kenya, Yemen, Jordan etc.

(iii) European countries

Turmeric was exported to EU countries up to 9508 tons, the largest importers were
UK (2896 tons), Netherlands (1816 tons), Germany (1155 tons), France (627 tons) etc.
Turmeric was also exported to East European countries like Russia (567 tons) and Poland (47
tons). Export of turmeric needs to be explored in remaining European countries as there is
huge potential for export.

(iv) ASEAN countries

Some amount of turmeric was also exported to ASEAN countries comprising
Malaysia (2263 tons) and Singapore (622 tons). Export needs to be pursued in Philippines,
also. There is no scope of exporting to Indonesia.

(v) Pacific Rim countries and China

India exported 2631 tons of turmeric to Japan as per APEDA database. There are no
authentic figures about exports of Indian turmeric to South Korea and Australia, but as per
Comtrade database India exported 267 tons to South Korea and 462 tons to Australia.Further
exports to these countries need to be tried, but there is no potential of exporting to China, as
this country is itself an exporting country.

(vi) U.S.A and Canada

India exported 2460 tons of turmeric to USA and 347 tons to Canada during 2006.
Efforts for further enhancement of exports must be made.
Since India is exporting only 6% of its total production, therefore adequate campaign
needs to be launched highlighting healing properties of turmeric for boosting exports of
turmeric. Export of turmeric needs to be further explored in Central and South American
countries.

 

Leave a comment

Filed under Club Membership

ஆலங்குடி பகுதி விவசாயிகளுக்கு கைகொடுக்கும் வெள்ளரி சாகுபடி

z58mZF2O

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு, மாங்காடு, அணவயல், கீழாத்தூர், புள்ளான்விடுதி, கொத்தமங்கலம்,கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நெல்,வாழை,கரும்பு,சோளம்,கடலை உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தன.

ஆலங்குடி பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் 3 மாத கால சாகுபடியான ஏற்றுமதி செய்யப்படும் வெள்ளரி சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இவ்வகை வெள்ளரியை அமெரிக்கா,ஆஸ்திரேலியா,நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இணை உணவாக பயன்படுத்தப் படுவதாக கூறப்படுகிறது.இதனால் இந்தியாவில் இருந்து அதிகளவில் இவ்வகை வௌ்ளரி ஏற்றுமதி செய்யப்படுவதாக ஏற்றுமதி நிறுவனங்கள் கூறுகின்றனர். இதனால் சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல்,பெங்களூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் ஆலங்குடி பகுதியில் விளையும் இவ்வகை வெள்ளரியை நேரடியாகவும், இடைத்தரகர்கள் மூலமாகவும் விவசாயிகள் இடத்திற்கே வந்து வாங்கிச் செல்கின்றனர்.

1306311516698இப்பகுதியில் விளையும் வெள்ளரியை நான்கு ரகங்களாக பிரித்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.நாம் உண்ணும் வெள்ளரியை போல பெரியதாக வளர விடாமல் கை விரல் அளவு முதல் ரகம் இதை விட பெரிதாக செல்ல செல்ல 2,3,4 என்று தரம் பிரித்து விலை நிர்ணயித்துள்ளனர்.

அதில், முதல் ரகம் ரூ. 23 , 2 வது ரகம் ரூ.13 ,3வது ரகம் ரூ.6 , 4 வது ரகம் ரூ.1 என்ற வீதம் விலை நிர்ணயித்து விவசாயிகளிடம் இருந்தும்,இடைத் தரகர்கள் மூலமாகவும் ஏற்றுமதி நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றனர்.

இவற்றை மதிப்பு கூட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக கூறப்படுகிறது. இந்த வெள்ளரி பயிரிடுவதன் மூலம் அனைத்து செலவுகளும் போக விவசாயிக்கு ஏக்கருக்கு குறைந்த பட்சம் ரூ. 25 ஆயிரம் கிடைக்கிறது என்கின்றனர் இப்பகுதி விவசாயிகள்.இதனால் கடந்த சில ஆண்டுகளாக வெள்ளரி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நிகழாண்டில் மட்டும் வடகாடு,கீழாத்தூர்,மாங்காடு புள்ளான்விடுதி,கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதியில் சுமார் 100 ஏக்கரில் வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வடகாடு விவசாயி பிரபாகரன் கூறியது:கடந்த மூன்று ஆண்டுகளாக நெல்,சோளம் வாழை உள்ளிட்ட சாகுபடிகள் போதியளவு அளவு விளைச்சல் தரவில்லை, விளைவித்த பொருட்களுக்கு நல்ல விலையும் கிடைக்கவில்லை.உரம், மருந்து விலை அதிகரிப்பு.கூலி ஆட்களின் சம்பள உயர்வு ஆகியவற்றால் சாகுபடிகள் தொடர் நஷ்டத்தை தந்தது.

தற்போது சாகுபடி செய்துள்ள வெள்ளரியில் கூலி ஆட்களின் சம்பளம், வெள்ளரி செடிக்கு கொடி கட்டுவதற்கு தேவைப்படும் கம்பு, கம்பி,சணல், உரம், மருந்து உள்ளிட்ட செலவுகள் போக ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கிடைக்கிறது.

மற்ற சாகுபடிகள் தொடர் நஷ்டத்தை தந்து எங்களை கைவிட்டது.ஆனால் ஆண்டுக்கு ஒருமுறை சாகுபடி செய்யப்படும் வெள்ளரி எங்களுக்கு ஆறுதலுக்காவது வருவாய் தருகிறது என்பதால் தற்போது வெள்ளரி சாகுபடியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

——————————-

இதற்க்கு பெயர் கிர்கின், நம்மால் இந்த வெள்ளரிகளை ஏற்றுமதிக்கு சப்ளை செய்ய முடியும் தேவைபட்டால் தொடர்பு கொள்ளுங்கள். ராஜன் 9943826447

Leave a comment

Filed under Club Membership

சீனாவில் நடக்கும் ஏற்றுமதி இறக்குமதி கண்காட்சி

cf

ஏற்றுமதி இறக்குமதி செய்வோருக்கு மிகவும் பயன் வாய்ந்த “காண்டன் பேர்” 2015 ஆம் வருடம் 3 கட்டங்களாக நடக்கிறது.
Phase 1: 15 - 19 April 2024
——————-
• Large Machinery and Equipment
• Small Machinery
• Bicycles
• Motorcycles
• Vehicle Spare Parts
• Chemical Products
• Hardware
• Tools
• Vehicles (Outdoor)
• Construction Machinery (Outdoor)
• Household Electrical Appliances
• Consumer Electronics
• Electronic and Electrical Products
• Computer and Communication Products
• Lighting Equipment
• Building and Decoration Materials
• Sanitary and Bathroom Equipment

Phase 2 :
23 - 27 April 2024
——————
• Kitchen & Tableware
• General Ceramics
• Art Ceramics
• Home Decorations
• Glass Artware
• Furniture
• Weaving, Rattan and Iron Arts
• Gardening Products
• Stone and Iron Products (Outdoor)
• Household Items
• Personal Care Products
• Toiletries
• Clocks, Watches & Optical Instruments
• Toys
• Gifts and Premiums
• Festival Products

Phase 3:
1 - 5 May 2024
————
• Men and Women’s Clothes
• Kid’s Wear
• Underwear
• Sports and Causual Wear
• Furs, Leather, Down & Related
Products
• Fashion Accessories and Fittings
• Home Textiles
• Textile Raw Materials & Fabrics
• Carpets & Tapestries
• Food
• Native Produce
• Medicines and Health Products
• Medical Devices, Disposables and
Dressings
• Sports, Travel and Recreation
Products
• Office Supplies

25000 சின கம்பனிகள் கலந்து கொள்கிறார்கள், 500 வெளிநாட்டு கம்பனிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த கண்காட்சி நடக்கும் இடம் குவாங் சூ. தவறாமல் கலந்து கொள்ளுங்கள் தமிழர்களே. உங்கள் ஏற்றுமதி தொழிலுக்கு மிகவும் உதவிகரமாக கண்காட்சி இது. உலகத்தில் பெருபாலும் தொழில் செய்வோர் இந்த கண்காட்சியில் கலந்து கொள்வது வழக்கம்.

1 Comment

Filed under Club Membership

“எக்ஸ்போர்ட் பிசினஸ் டூர் & லைவ் ட்ரைனிங்”

Q: ஏற்றுமதி ஆர்டர் நிசாருக்கு பெற்று கொடுத்தீர்களா? அடுத்த  கட்ட  நடவடிக்கை என்ன?

A: ஆம், ஆர்டர் பெற்று கொடுத்து உள்ளோம். “தமிழ்  எக்ஸிம்  க்ளப்” மூலம் ஏற்றுமதி  செய்ய  விரும்புவோருக்கு தாய்லாந்து, மலேசியா, சிங்கபூர், இலங்கை  நாடுகளுக்கு  நேரடி  ஆர்டர் எடுக்க “எக்ஸ்போர்ட் பிசினஸ்  டூர் & லைவ்  ட்ரைனிங்”  கொடுக்க  உள்ளோம். இதன்  கட்டணம் 1 நபருக்கு  ரூ.3 லட்சம். உணவு  தவிர  அனைத்து செலவுகளும்  நாம்  ஏற்றுகொள்வோம். இதில் கிடைக்கும்  லாபம்  அனைத்தும்  ஓம் குரூப் முதலீடாளர்களுக்கு கொடுக்கப்படும்.
———————-
Tamil  Exim  Club
http://www.tamileximclub.com
+91-9943826447

Leave a comment

Filed under Club Membership

அமெரிக்காவில் அனைத்து நாட்டவருக்கும் கடன் கிடைக்கும்

exim

Rs.12618 கோடி ருபாய் சிறு மற்றும் நடுத்தர அமெரிக்க ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கடன் கொடுகிறார்கள் தமிழர்களே,

உலகத்தில் எந்த எந்த நாட்டில் இருந்தாலும், எந்த நாட்டு குடிமகனாக இருந்தாலும் அமெரிக்காவில் நீங்கள் நிறுவனத்தை ஆரம்பித்து இந்த தொழில் கடனை பெற்று மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி தொழில் செய்து பயன் அடைய முடியும்.

இதனை பற்றி உங்கள் கேள்விகளுக்கு தொடர்பு கொள்ளவும் +919943826447 அதிகமாக கேள்விகள் இருப்பின் ஈமெயில் மூலம் விடை அனுப்பி வைக்கபடும் தொடர்புக்கு: tamilembassy@gmail.com

opic

Leave a comment

Filed under Club Membership

ஒபாமாவின் வருகையால் என்ன பயன்?

318298-obama-1
வர்த்தகத்தை அதிகரிக்க

இரு நாடுகளிடையிலான வர்த்த கத்தை ஐந்து மடங்காக அதிகரிக்க இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். இப்போது இரு நாடுகளிடையிலான வர்த்தகம் 10,000 கோடி டாலராக உள்ளது. அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகம் 2012-ம் ஆண்டிலேயே 58 ஆயிரம் கோடியாக உள்ளது. இந்த இடைவெளியை நிரப்ப வேண்டும் என்பதில் இரு தலைவர்களும் உறுதியாக உள்ளது அவர்களது பேச்சில் வெளிப்பட்டது. 400 கோடி டாலர் முதலீடு மற்றும் கடன் அளிக்க ஒபாமா முன்வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கக் கூடியதே.

அமெரிக்க நிறுவனங்கள் ஊக்குவிப்பு

இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் அமெரிக்க நிறுவனங்களை ஊக்கு விக்கும் வகையில் அமெரிக்க ஏற்றுமதி-இறக்குமதி வங்கிக்கு 100 கோடி டாலர் நிதி உதவி அளிக்கப்படும் என ஒபாமா அறிவித்துள்ளார். இதேபோல அமெரிக்க வெளிநாடு தனியார் முதலீட்டு கார்ப்பரேஷன் 100 கோடி டாலர் நிதியை சிறு மற்றும் நடுத்தர இந்திய நிறுவனங்களுக்கு கடனாக அளிக்கும் என்பதும் சிறு நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியே.

இது தவிர மரபு சாரா புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்தி திட்டங்களுக்கு உதவ 200 கோடி டாலரை அமெரிக்க வர்த்தக மேம்பாட்டு முகமை ஒதுக்குவதாகக் கூறியுள்ளது இத்துறை சார்ந்த நிறுவனங்களை ஊக்குவிக்கும். அனைத்துக்கும் மேலாக இரு தலைவர்களும் நேரடியாக பேசு வதற்காக `ஹாட்லைன்’ வசதி ஏற்படுத் தப்படும் என்ற அறிவிப்பு, இருதரப்பு உறவை மேலும் வலுப் படுத்தவும், வர்த்தகத்தை அதிகரிக்க உதவும் என்று நிச்சயம் நம்பலாம்.

ஒபாமா, மோடி இடையிலான புரிதல் பல தருணங்களில் நன்கு வெளிப்பட்டது. இது எதிர்காலத்தில் இந்தியா, அமெரிக்கா இடையிலான நட்பை மேலும் வலுப்படுத்த உதவும்.

பலன்கள் 10

$ அணு சக்தி ஒப்பந்தத்தில் இரு நாடுகளிடையே நிலவி வந்த தேக்க நிலை நீங்கியுள்ளது.

$ அணு விபத்து பாதுகாப்பு பிரச்சினையிலிருந்து இந்தியா வெளி வந்துள்ளது.

$ இரு நாடுகளிடையே முதலீடுகளை ஊக்குவிக்க 400 கோடி டாலர் ஒதுக்குவதாக ஒபாமா அறிவித்துள்ளார்.

$ சுற்றுச் சூழல் பாதுகாப்பு மின் உற்பத்தி நிலையங்கள் உருவாக வழியேற்பட்டுள்ளது.

$ இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு 100 கோடி டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.

$ இரு நாடுகளிடையிலான ஒப்பந்தங்களை கண்காணித்து அதிகாரிகள் நிலையிலான முட்டுக்கட்டையை நீக்க குழு அமைக்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

$ பரஸ்பர முதலீட்டு ஒப்பந்தத்தை நிறைவேற்ற பிரதமர் அலுவலகம் முன்வந்துள்ளதோடு பெரிய திட்டப் பணிகளை கண்காணிக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

$ 10 ஆண்டுகளுக்கான புதுப்பிக்கக் கூடிய ராணுவ ஒப்பந்தம் மூலம் புதிய தொழில்நுட்பங்கள் ராணுவத்துக்குக் கிடைக்க வழியேற்பட்டுள்ளது. புதிய ராணுவ சாதனங்களை கூட்டாக இந்தியாவில் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

$ விசாகப்பட்டினம், ஆஜ்மீர், அலகாபாத்தில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க ஒத்துழைப்பு அளிக்கவும் அமெரிக்கா முன்வந்துள்ளது.

$ பாரம்பரிய மருத்துவ முறையில் இந்தியாவுடன் இணைந்து செயல்படவும் அமெரிக்கா தயாராக உள்ளது.
—————————-
அமெரிக்காவில் உங்கள் சொந்த நிறுவனங்களை துவங்கி அமெரிக்க வங்கிகளில் கடன் பெற்று ஏற்றுமதி செய்ய முடியும். அவ்வாறு தொழில் துவங்க விரும்புவோருக்கு ஓம் முருகா உதவி செய்ய காத்து இருக்கிறது. +919943826447, tamilembassy@gmail.com

Leave a comment

Filed under Club Membership